யாருக்கும் விடுமுறை கிடையாது… பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி…

Read more

BREAKING NEWS: போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடங்கியது பேச்சுவார்த்தை…!!!

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியது. தொழிலாளர் நல ஆணையத்தில் முன்னிலையில் நடந்துவரும் இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்வதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த…

Read more

Other Story