யாருக்கும் விடுமுறை கிடையாது… பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… தமிழக அரசு எச்சரிக்கை…!!
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி…
Read more