பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர் பிராண்ட் அமைப்புடன் தொடர்புடையவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் பரிசு வழங்கப்படும் என NIA-வின் போஸ்டர் ஒன்று வெளியானது. பரிசுத்தொகை மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த முகமது அலி உள்ளிட்டவர்கள் பற்றிய தகவல் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை….!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more