ராமர் கோவில் கும்பாபிஷேகம்… 3 மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு…!!!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பல மாநிலங்கள் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்து வருகின்றன. அதன்படி முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.…

Read more

BREAKING: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது…. வானிலை ஆய்வு மையம்…!!!!

இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது.…

Read more

கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர்…

Read more

கொரோனா அதிகரிப்பு…. நாடு முழுவதும் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு அமல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா,ஹரியானா உள்ளிட்ட பல…

Read more

Other Story