இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது. இதனை அதிக கவனத்துடன் கையாள வேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதனைப் போலவே உத்திரபிரதேசம் மாநிலத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது…. வானிலை ஆய்வு மையம்…!!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more