சர்வதேச டெக் நிறுவனங்கள் தங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தை TRAI உயர்த்தியுள்ளது. அதாவது அமேசான் மற்றும் ஊபர் போன்ற வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபார தகவல்களை இந்தியாவுக்கு வெளியே சர்வர்கள் மூலமாக ஒன்பது முதல் 15 பைசா கட்டணத்தில் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த கட்டணத்தை 25 சதவீதம் வரை அதாவது நான்கு ரூபாய் வரை உயர்த்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SMS-களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more