BREAKING: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்….. பெரும் சோகம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனாரும், மூத்த அரசியல் தலைவருமான கே.தசரதன் உடல்நலக்குறைவால் காலமானார். கே.தசரதன் காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அவருக்கு என காங்கிரஸில் தனி செல்வாக்கு உண்டு. இதன் மூலம் தான் கே.வி.தங்கபாலு 2…

Read more

ஒரே நாளில் உயிரிழந்த கணவன்-மனைவி…. சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராஅ நறுகூர் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமணா (40). இவருடைய மனைவி சுமலதா (36). இந்நிலையில் இந்த  தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால்…

Read more

ஆத்தே இம்புட்டா..! வருவாயில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே…. இந்த ஆண்டின் அதிகபட்ச வருமானம் இதுவே…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

தமிழக கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!

தமிழக கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் பாடல்கள் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமின்றி  மது அல்லது போதை பொருள்…

Read more

புதுச்சேரி மக்களே…! இன்று(ஜூன் 2) காலை 9 மணி முதல் 14 மணி நேர மின்தடை…. ரெடியா இருங்க….!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 2) 14 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் இன்று  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட…

Read more

பத்தாம் வகுப்பு புத்தகங்களில் இந்த பாடங்கள் நீக்கம்…. காரணம் என்ன…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

புதுடெல்லியில் பத்தாம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எதற்காக நீக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த பாட புத்தகங்களில் சில…

Read more

”இது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும்” இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி பேச்சு…!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ’மாமன்னன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஏ.ஆர்…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 12ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த…

Read more

ரேஷன் கடை மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை…. தமிழக அரசு எடுத்துள்ள புதிய முடிவு…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மக்களே…. சொந்த ஊர் திரும்ப போறீங்களா?…. தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுமக்கள் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்தது. இதற்கு முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

Read more

இனி இதை செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை…. தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் உத்தரவு…!!

அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விண்வெளியை ஆராயும் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.…

Read more

JUST IN: தயாராகும் தமிழ்நாடு….. இன்று முதல் ஆரம்பம்…!!!

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று நடக்கும் இதன் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியாவே…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில்…. இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!

தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ்…

Read more

தமிழகம் முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக பல புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல்…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு …. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழக முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

Read more

NCERT…. 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. NCERT பாட புத்தகங்களில் இருந்து மேலும் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து ஜனநாயக சவால்கள்,…

Read more

புதுச்சேரியில் இன்று 14 மணி நேரம் மின் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஜூன் இரண்டாம் தேதி 14 மணி நேரம் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின்னழுத்த பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

பேனர் சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி…. கோவையில் சோகம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் நைட் 10 மணிக்கு மேல் “கட்”…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கக்கூடாது. காவல்துறையின் நிபந்தனைகள் மீறப்பட்டால் கடும்…

Read more

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… சென்னை பெருநகர காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலரின் டுவிட்டர் கணக்குகள் என்றும் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு சீமான் ஆதரவு கொடுத்து பேசியதால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக சிலர்…

Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 40 பயணிகள் காயம்… இமாச்சல்லில் பரபரப்பு…!!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் சென்ற நிலையில் திடீரென பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில்…

Read more

சேலம் பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சேலம் மாவட்டம் சேலம் வட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த…

Read more

“மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியை காணவில்லை”…. காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்….!!!!

இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பாஜக கட்சியின் எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி…

Read more

“மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்தும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது”…. பாஜக அண்ணாமலை உறுதி…!!!

கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு…

Read more

“மத்திய அரசின் அவசர சட்டம் மாநில அரசுக்கு எதிரானது”…. டெல்லி அரசுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று மத்திய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புகளை…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு…. 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் இரும்பு…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more

BREAKING : பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி…!!!

சேலம், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை என…

Read more

தமிழகம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

செங்கோல் விவகாரம்.. இது உண்மை.. இது பொய்?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து பலர் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுக்கப்பட்டது என தெரிவித்தனர். மேலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை…

Read more

‘2ம் ஆண்டு BE படிப்பு’ இன்று முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர இன்று முதல் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக…

Read more

MBA, MCA படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு இன்று முதல் வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஒரே படிவத்தில் இரண்டையும் குறிப்பிடாமல் இரண்டு படிவங்களுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…. ஒட்டுமொத்த கிராமத்தை உலுக்கிய சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில்…

Read more

கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

மதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக அமைப்பு தேர்தலில் மதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்தே திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஜுன் ராஜ் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் துறை வைகோவிற்கு எதிராகவும் மதிமுகவை திமுகவுடன்…

Read more

தமிழகம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு…

Read more

“தமிழ்நாடு பாலைவனம் ஆகாமல் தடுப்போம்”…. கொந்தளித்த இபிஎஸ்…. கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம்..!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவு…!!!

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதுவதால் சாமானியர்கள் முதல் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிக அளவில் முதலீடு…

Read more

“மேகதாது அணை விவகாரம்”… கர்நாடகா துணை முதல்வருக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது‌ அணை கட்டுவது உறுதி என்றும், இதற்காக ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள முன்னாள் முதல்வர்…

Read more

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலரின் twitter கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின்…

Read more

“ரூ. 3,233 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது”…. வெளிநாடு பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேட்டி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், தன்னுடைய பயணத்தை நிறைவு செய்து சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னைக்கு திரும்பிய முதல்வரை அமைச்சர்கள் கே.என் நேரு, துரைமுருகன் மற்றும் சேகர்பாபு ஆகியோர்…

Read more

மக்களே…! புது பார்லிமண்ட்ல டூர் போக ரெடியா….? வெளியான செம சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் புதிதாக அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தை மக்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 28ம் தேதி கட்டடத்தை மோடி திறந்துவைத்தார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு முக்கோண வடிவில், நான்கு மாடிகள் உயரம்…

Read more

நாம் தமிழர் கட்சி சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்….. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு….!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் உட்பட, நாம் தமிழர்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இந்த நாளில் ரேஷன் கடைகள் இயங்காது…? குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

BREAKING: குறைந்தது சிலிண்டர் விலை…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,201க்கு விற்கப்பட்ட 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.84.50 குறைக்கப்பட்டு…

Read more

தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர…. ஜூன்-5 முதல் 15 வரை விண்ணப்பிக்கலாம்….. முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் ஜூன் ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்…

Read more

இன்று(ஜூன்1) முதல் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

பெண்களுக்கு இலவச பயண பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி பெண்கள்…

Read more

Other Story