டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் மே மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஆம்…

Read more

207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. 18 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

ஒடிசா ரயில் விபத்து… 207 பேர் பலி….. மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

Train accident in Odisha – ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில்…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

ஒடிசா ரயில் விபத்து : இதுவரை 207 பேர் பலியான அதிர்ச்சி…. காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து…. “120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு”….. காயமடைந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..!!

ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…

Read more

பாம்பு படமெடுக்க மலரும் காதல்…. ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்த ஜோடி…. கடுமையாக சாடும் நெட்டிசன்ஸ்…!!

தற்போதைய இணைய உலகில் வித்தியாசமான தீம்களில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாம்புடன் காதல் ஜோடி ஒன்று எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது. இளம்பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க வரும் இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும்…

Read more

பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில்…. மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்…. விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை….!!!

ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

Read more

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே….!!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில்…

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு…. ஆட்சியர் விளக்கம்..!!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்…

Read more

#BREAKING : சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி…. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.!!

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில்…

Read more

அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 பணம்…. எங்கே தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்…

Read more

ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்…. மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளியூருக்கு சென்றவர்கள் தங்களின்…

Read more

என் மகன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. கோகுல் ராஜின் தாயார் கண்ணீர் பேட்டி…!!!

கொலை குற்றவாளி யுவராஜின் தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு கொலையான கோகுல் ராஜின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இது அவருடைய பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. படிப்பறிவில்லாத கோகுல் ராஜின் தாயார், இளம் வயதிலேயே கணவரை…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது : 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் அணி அறிக்கை..!!

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது என 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கபில் தேவ் உள்ளிட்ட வீரர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 1983 உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் அணியும்…

Read more

மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கபில் தேவ்  உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது என 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம்…

Read more

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆகஸ்ட் 15 முதல் ரூ.2000…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முதல்…

Read more

தமிழக மக்களே அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்…. யாரும் வெளியே வராதீங்க…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : வாழ்நாள் முழுவதும் சிறை…. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.. 2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை…

Read more

BREAKING : கோகுல்ராஜ்  கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர்…

Read more

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை,…

Read more

ஜூலை மாதத்திற்குள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சேனல்…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ வருகின்ற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய…

Read more

விதவைப் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1500…. அரசின் சூப்பரான திட்டம்…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விதவைப் பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு மாதம்தோறும் அரசு ஓய்வூதியம்…

Read more

ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். ஆனால் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டாயம் தேர்ச்சி…

Read more

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் பெயர்: DDA பதவி பெயர்: Assistant Accounts Officer, Assistant Section Officer (ASO), Architectural Assistant, Legal Assistant, Naib Tehsildar,…

Read more

“தமிழகத்தில் இத்தனை லட்சம் பெயர் நீக்கமா”…? புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தின் புதிய வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வாக்காளர் பட்டியலில் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இடப்பெயர்வு, இறப்பு மற்றும் இரட்டை பதிவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக 9.11 லட்சம்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”…. போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்…!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் ஸ்பீட் கன்களுடன் கூடிய இரண்டு வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இ-செல்லான் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.…

Read more

“விதவைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம்”… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு…

Read more

“நான் இப்படித்தான் இருப்பேன்”…. எஸ்.வி சேகர் விமர்சனத்திற்கு பாஜக அண்ணாமலை பதிலடி…!!!

பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு…

Read more

BREAKING: ஜூன் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான சுற்றறிக்கை…!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி, சிறப்பு…

Read more

“தமிழகத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம்”… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி சிட்கோ தலைமையகத்தில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர் அன்பரசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

Read more

“சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட இதுதான் காரணமா”…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் கட்சியினர் 20 பேரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சீமான் டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

Read more

“போர்வை போல் மடங்கும் ரெடிமேட் தார்சாலை”… ஊழலுக்கு ஒரு அளவே இல்லையா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஜால்னா என்ற பகுதியில் ஒரு தார் சாலை போர்வை போல் வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி மக்கள்…

Read more

“இஎம்ஐ செலுத்துபவர்களுக்கு நல்ல செய்தி”…. ரெப்போ வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தின் காரணமாக தொடர்ந்து விகிதத்தை உயர்த்தி வந்தது. இதனால் 6.5 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில்…

Read more

இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை…. கர்நாடகா உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!!!

கர்நாடகா உயர்நீதிமன்றம் பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரங்கராஜன் என்ற வாலிபர் 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்…

Read more

“திட்ட உதவியாளர் பணிக்கு தகுதி நிபந்தனை நீக்கம்”… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்ட உதவியாளர் தற்காலிக பணிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தொடர்பு திறன் தகுதி பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது. ஆனால் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் தமிழகத்தில் இந்தி மொழித்திணிப்பை விட வேண்டும் என…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

ஏப்ரல் மாதத்தில் மட்டும்…. நாடு முழுவதும் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்…. வெளியான தகவல்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

எத்தன பேரு வந்தாலும் நீ தான்டா மாஸ்…! ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்…!!!!

தற்போது Spider-Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமெனில் ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும்…

Read more

Other Story