ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு…. ஆட்சியர் விளக்கம்..!!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்…

Read more

Other Story