சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…!!

இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் 2024 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் நெடுஞ்சாலைகள் விஷயத்தில்…

Read more

45 பைசாவுக்கு 10 லட்சம் காப்பீடு…! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது…. இதை டிக் செய்ய மறக்காதீங்க….!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக…

Read more

ஆசிரியர் டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….. ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு…!!

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர…

Read more

ஒடிசா ரயில் விபத்து: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்….. பிரதமர் மோடி…!!!

ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன…? முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக…

Read more

ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

உங்கள் இழப்பின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இரங்கல்..!!

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியீடு…. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

#OdishaTrainAccident : உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு…. 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு காயம்..!!

கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 1000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர்…

Read more

6 ரயில்கள் ரத்து: மாற்றுப்பாதையில் 9 ரயில்கள்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

சற்றுமுன்: மேலும் வழி எண்ணிக்கை அதிகரிப்பு…. நாடே மனம் உருகி பிரார்த்தனை….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. சீன அதிபர் ஜி ஜின் பிங் இரங்கல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 900…

Read more

தமிழகம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இந்த வாரம் இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.…

Read more

ஒடிசா ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது : கனடா பிரதமர் இரங்கல்..!!

ஒடிசாவில் ரயில் விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய…

Read more

ரயில் டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காதீங்க…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீட்டு தேர்வை டிக் செய்வது அவசியமாகும். ஐ ஆர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம்…. பாக்.,பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பிணக்கிடங்காக மாறிய பஹுநாகா அரசுப்பள்ளி…. பெரும் சோக சம்பவம்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 278 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

கவாச் என்றால் என்ன…? இது மட்டும் இருந்திருந்தால் ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம்…. வெளியான தகவல்..!!!

கோரமண்டல் ரயிலில் கவாச் என்னும் ரயில் பாதுகாப்பு கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப்…

Read more

விபத்தில் சிக்கியவர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல…. இரவு 7.20க்கு பத்ராக் வரை சிறப்பு ரயில்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

“காப்பாற்றுங்கள்” மரண ஓலம் காதில் ஒலித்தது…. கை, கால் இழந்து பலர்…. தப்பிப் பிழைத்த பயணி அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

ஒடிசா: ரயில் விபத்தின் காரணம் என்ன?…. வெளியான தகவல்…!!!!

ஒடிசாவில் உள்ள பஹிநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில்…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2300 சிறப்பு பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.…

Read more

“கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 3 பாயிண்டுகள்”…. என்னென்ன தெரியுமா…?

தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து…

Read more

ரயில் விபத்து…. தமிழக முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு தொகை அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்ற…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கார் விற்பனை… மே மாதத்தில் மட்டும் மெகா வளர்ச்சி…!!!

இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 3,34,804 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 2,95,000…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! மது போதையில் 9 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வந்த டாக்டர்…. பின் நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து…

Read more

BREAKING: தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்…

Read more

ரயில் விபத்து… ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

Read more

யாரும் நம்பாதீங்க..! போலி தொலைபேசி அழைப்பு: மத்திய அமைச்சர் எச்சரிக்கை…!!!

தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணைய மோசடி வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றார். எந்த…

Read more

BREAKING : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…!!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக்…

Read more

சமையல் எண்ணெய் விலை குறைப்பு….. இல்லத்தரசிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. எண்ணெய் விலையை குறைக்க சமையல் எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்தில் மத்திய…

Read more

தீராத சோகம்…! அடக்கடவுளே 233 பேர் மரணம்…. 10 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய ரயில் விபத்து….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

BIG BREAKING : 233 பேர் மரணம்…. பலர் கவலைக்கிடம்…!!

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி…

Read more

ஒடிசா விபத்து: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து…. முதல்வர் அறிவிப்பு….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

சோகமான சூழ்நிலையில் கொண்டாட்டம் வேண்டாம்…. தமிழ்நாடு முழுவதும் மவுன அஞ்சலி… முதல்வர் ஸ்டாலின்…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

BREAKING: தமிழக மக்களே…! சற்றுநேரத்தில் முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து எதிரொலியாக இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை எழிலகத்தில் சற்றுநேரத்தில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்திக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின்…

Read more

18 நீண்ட தூர ரயில்கள் ரத்து: எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? முழு விவரம் வெளியீடு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு..!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

சற்றுமுன்: சென்னைக்கு வரும் 43ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் பயணிகளுக்கு சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை…

Read more

அரசு ஊழியர்க்ளுக்கு பரந்த உத்தரவு…. மாற்றுத்திறனாளிகளுக்கு வந்த குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

பல உதவிகள் கோரி அரசு அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்கள் காரணமாக மாற்றுக் திறனாளிகள்…

Read more

“TEA…. BOOST…. COFFEE ” ஆடி காரில் அமோக வியாபாரம்…… கலக்கும் மும்பை FRIENDS….!!

பொதுவாகவே படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல சொந்த தொழில் செய்து  வருகிறார்கள். அதே சமயம் தங்களின் மன நிறைவுக்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் சாதாரண மக்களை விட…

Read more

தமிழகத்தில் இனி அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை….. அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் கருமந்தம்பட்டி பகுதியில் விளம்பரப் பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இது…

Read more

தமிழகத்தில் MLA விடுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி விடுதி வளாகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியாளர்கள் தங்க அனுமதி…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று…

Read more

ஒடிஷா ரயில் விபத்து: இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…. முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

ஒடிசா ரயில் கோர விபத்து…. 800 பேர் முன்பதிவு…. உச்சகட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

Other Story