விபத்தில் சிக்கியவர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல…. இரவு 7.20க்கு பத்ராக் வரை சிறப்பு ரயில்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

Other Story