கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
BREAKING: தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more