இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் 2024 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் நெடுஞ்சாலைகள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா இருக்கும் என்றும் சுங்க வரி வசூலிக்கும் விதிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…!!
Related Posts
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…
Read moreஇது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read more