இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் 2024 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் நெடுஞ்சாலைகள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா இருக்கும் என்றும் சுங்க வரி வசூலிக்கும் விதிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…!!
Related Posts
முகேஷ் அம்பானி வசிக்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா…? அம்மாடி தலையே சுத்துதே…!!
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ்,…
Read moreEPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?
இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…
Read more