#OdishaTrainAccident : பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் – கவுதம் அதானி அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்து விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

BREAKING: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு…!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. 8 பேரின் குடும்பத்தாரும் போட்டோக்களுடன் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 8ல் 3 பேர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு…

Read more

அடக்கடவுளே இப்படியா நடக்கணும்…? ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹரன் கோயன், நிஷிகாந்த் கோயன் மற்றும் திவாகர் கோயன் என்ற மூன்று சகோதரர்கள் வேலைக்காக கொல்கத்தாவில் இருந்து…

Read more

நாடே துயரத்தில் இருக்கும்போது…. அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா…? சாடிய Ex அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

BREAKING: விமானத்தில் கோளாறு: நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர்…!!!

டெல்லியில் இருந்து திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அது உடனடியாக கவுஹாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ் டெலி, இரண்டு பாஜக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150 பயணிகள் இருந்தனர்.…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள் திறப்பு….. மருத்துவத் துறை வரலாற்றில் அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

இதுதான் காலத்தின் கோலம்….! ரயில் விபத்தில் காதல் கடிதங்கள்… தீராத சோகம்…!!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

இன்று இரவு 8 மணிக்குள், 2 ரயில் பாதைகள் தயாராகிவிடும்….. நம்பிக்கை தெரிவித்த ரயில்வே வாரியம்…!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

ரயில் விபத்து எதிரொலி: கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை….. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி,…

Read more

ODISHA TRAIN ACCIDENT: தலா ரூ.10 லட்சம் நிவாரணம்….. அறிவித்தார் ஆந்திர முதல்வர்…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 இக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில்…

Read more

100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ…

Read more

“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…

Read more

EPFO திட்டத்தில் அதிக பென்ஷன்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இபிஎஃப்ஓ பென்சன் திட்டத்தில் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்த பிறகு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தற்போது இபிஎஃப்ஓ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. உச்ச…

Read more

#BREAKING : 288 பேர் இல்லை….. ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு : மாநில அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு என மாநில அரசு தெரிவித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு…

Read more

“சென்னை TO திருப்பதி”…. திருத்தணி பைபாஸ் சாலை திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்…?

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு 133 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் வார இறுதி நாட்களில்…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

11 தமிழர்கள்…. ரயில் விபத்தில் பரபரப்பு…. இன்னும் சற்றுநேரத்தில் ஆலோசனை…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழக அரசுக் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11…

Read more

BREAKING: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10பேர் நிலைமை என்ன….? அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல். மேலும்  அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஒடிசாவிலேயே உடனடி சிகிச்சை தேவைப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்….. தமிழக சுகாதாரத்துறை…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெற்றிக்கு சென்றுள்ளனர்.  மேலும் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு சிகிச்சை…

Read more

துன்பத்திலும் மக்கள் காட்டிய தைரியம் ஊக்கமளிக்கிறது…. பிரதமர் மோடி..!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன், ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம்…

Read more

FLASH NEWS: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம்…!!!

அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இன்று முதல்…

Read more

தலைநகர் சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெயில்…. வானிலை மையம் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

Odisha Train Accident எதிரொலி: நாளை இந்த ரயில் சேவைகள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா: போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுங்க…. வருண் காந்தி வேண்டுகோள்…!!!

இந்தியாவை உலுக்கிய கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, சம்பளத்தின் ஒரு பகுதியை எம்பிக்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து இதயத்தை பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் உறுதியாக…

Read more

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உலக பிரபலம்….. கடுமையாக சாடிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி…!!!

முன்னதாக நேர்ந்த பல ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்த வரலாறுகள் உண்டு. இந்த பட்டியில் சுரேஷ் பாபு, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என பலர் உள்ளனர். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிலான கோர விபத்தாக…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு இது செய்தால் மட்டுமே சம்பளம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக மக்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற…. பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்…

Read more

ஆவின் நிறுவனத்தில் புதிய அதிரடி மாற்றங்கள்…. அமைச்சர் அடுக்கடுக்கான உத்தரவு….!!!

தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் செயல்பாட்டில் இல்லாத…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3312 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி தொடங்க உள்ள நிலையில் வழக்கமாக கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். அதேசமயம் புதிதாக உருவாகியுள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களும்…

Read more

PM இலவச லேப்டாப் திட்டம்…. யாரும் இதை நம்பி ஏமாறாதீங்க…. வெளியான எச்சரிக்கை….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும் அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே நாட்டின் குடிமக்கள் மற்றும்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. போன் வந்தா அட்டன் பண்ணாதீங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்வு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 400 சிறப்பு பேருந்துகள்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. என்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கு இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்தை விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்த வருடம் மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து.. சென்னை வந்த பயணிகள்…. வெளியான தகவல்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில்…

Read more

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற கடற்கரையில் மணல் சிற்பம்…. வைரல்…!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

இது கூட இல்ல …. “கோபம் தான் வந்துச்சு” ரயில் விபத்தில் உயிர்பிழைத்த பெண் வேதனை…..!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

ரயில் விபத்து எதிரொலி…. விமான நிலையங்களுக்கு புதிய அதிரடி உத்தரவு….!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

ரயில் விபத்து…. இந்த காலத்திலும் இப்படியா?…. ரொம்பவே வெட்கக்கேடான ஒரு விஷயம்….!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தற்போது வரை தமிழர்கள் யாரும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற தகவல் வெளியானது. ரயில் விபத்தில் உயிரிழந்தோ எண்ணிக்கை தற்போது 294 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா சென்றுள்ள…

Read more

ஒடிசா கோரமண்டல் ரயில் – 20 வருடத்தில் 3 விபத்துகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிலையில் இந்த விபத்து தவிர கடந்த 20 ஆண்டுகளில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மூன்று முறை விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022…

Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

BREAKING: தமிழகத்தில் மிகப்பெரிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…!!!

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

#OdishaTrainAccident : அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை – முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

ஒடிசாவில்  ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர…

Read more

Other Story