ஒடிசா ரயில் விபத்து.. சென்னை வந்த பயணிகள்…. வெளியான தகவல்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

Other Story