11 தமிழர்கள்…. ரயில் விபத்தில் பரபரப்பு…. இன்னும் சற்றுநேரத்தில் ஆலோசனை…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழக அரசுக் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11…

Read more