நாடே துயரத்தில் இருக்கும்போது…. அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா…? சாடிய Ex அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து…

Read more

Other Story