தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

செல்போனில் சார்ஜ் போடும் போது சிறுமி உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பள்ளி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்போனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பூர் கிராமத்தில் மான்சி என்ற சிறுமி செல்போனை சார்ஜ் செய்து கொண்டிருந்த…

Read more

தமிழகத்தில் “டாஸ்மாக் கடைகள் மூடல்”…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

#BREAKING : போராட்டத்திலிருந்து விலகிய சாக்ஷி மாலிக்?…. தவறான தகவல் என விளக்கம்..!!

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் விலகியதாக தகவல் வெளியானது..   இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூசனுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில்…

Read more

#GoodsTrain : ஒடிசாவில் மற்றொரு விபத்து…. சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன..!!

ஒடிசாவில் மற்றொரு விபத்து ஏற்பட்ட நிலையில், சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.. ஒடிசாவில் இன்று (ஜூன் 5) மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. மாநிலத்தின் பர்கரில் சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலசோரில்…

Read more

#BREAKING : சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு..!!

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது அதேபோல 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே…

Read more

BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!

ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில்…

Read more

#BREAKING : கோரமண்டல் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்து..!!

கோரமண்டல் விபத்து  ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்துக்குள்ளானது.. ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் ஒத்திவைப்பா…? ஓரிரு நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு…

Read more

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி குழுமம்…!!!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில்…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரும்…. சூழலை உருவாக்கிய சிறுமியின் தற்கொலை….. ராமதாஸ் ட்வீட்…!!!

வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமியான விஷ்ணு பிரியா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பாமக என்ற நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதல் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!

தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு?…. காரணம் இதுதான்…. அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?…. அமைச்சர் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமுள்ளவர்கள்…. ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

  • June 5, 2023
தமிழகத்தில் இன்று(ஜூன் 5) மின்தடை…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியானது லிஸ்ட்..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (5.6.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம், கருப்பூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று (திங்கள்கிழமை) காலை…

Read more

நடிகையாகனும்….. 4 ஆண்டுகளாக….. “ஹார்மோன் மாத்திரையை மிரட்டி சாப்பிட வைத்த அம்மா”…. ஆந்திராவில் ஷாக்..!!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அம்மாவால் வலுக்கட்டாயமாக வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் ஊட்டப்பட்ட இளம்பெண்ணை ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது. விசாகப்பட்டினம் : சினிமாவில் நடிக்க வைப்பதற்காக 16 வயது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை தாய் கட்டாயப்படுத்தி…

Read more

ஒடிசா ரயில் விபத்து: காரணம் என்ன…? இன்று தொடங்குகிறது விசாரணை…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த…

Read more

இனி இந்த வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கடலில் மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது சுருக்குமடி விலை மற்றும் இரட்டைமலை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. சாதாரண வலைகளைக் காட்டிலும் சுருக்குமடி வலை மற்றும் இரட்டை…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.…

Read more

ரயில் விபத்து நடந்த பகுதியில்….. நாளை மறுநாள் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது…

Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்…. ஒடிசா அரசு அறிவிப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கிய உயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும்…

Read more

இன்னும் நீ போகலையா….! என்னால முடியல சாமி…. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஷாக் நியூஸ்..!!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

நாடு முழுவதும் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி…

Read more

தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர…. இன்று முதல் ஜூன்-15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் இன்று(ஜூன் 5) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

Odisha Train Accident எதிரொலி: இன்று இந்த ரயில்கள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்…. எம்.பி. வெங்கடேசன்…..!!!

கோரமண்டல் ரயில் விபத்திற்கு உள்ளானதற்கும் மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் சுமார் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் நேற்று இரவு மேலும் 13…

Read more

நாடு முழுவதும் ரயில் விபத்துக்களை தடுக்க இதை செய்க…. புதிய கோரிக்கை….!!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

பயங்கர சாலை விபத்து…. 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்திற்கு அருகே நேற்று மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்…

Read more

மக்களே…. இனி 2000 ரூபாய் நோட்டை இப்படியும் மாற்றலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அதேசமயம் பலரும் வைத்திருக்கும் 2000…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. “உருக்கமான முடிவு”அனைத்து உடல்களுக்கும்…. வெளியான தகவல்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

சென்னை மக்களே அலர்ட்…. வெளியே போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த பட்சத்தில் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போதும் வெயிலின்…

Read more

விடிந்தும்…. திறக்காத புதுமண ஜோடி…. முதலிரவில் மாரடைப்பால் மரணமடைந்த சோகம்… உறவினர்கள் அதிர்ச்சி..!!

திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்கு சென்ற தம்பதி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்குச் சென்ற புதுமணத் தம்பதிகளின் சடலங்கள் காலையில் வெளியே வந்தன. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…

Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் மகாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் புவனேஸ்வரி உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பெற நின்று உயிரிழந்தார். இந்த…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை…

Read more

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் சந்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

Read more

இன்று (ஜூன் 5) கேரளா – மகாராஷ்டிரம் இடையே பாரத கௌரவ் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் இன்று  ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து  ஜூன் 5-ம் தேதி காலை 9…

Read more

Sulochana Latkar : பிரபல மூத்த நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார் – பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல்..!!

மூத்த நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார் உடல்நலக்குறைவால் காலமானார். பிரதமர் மோடி உட்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. ‘ஸ்ரீ 420’, ‘சுனேரி நாகின்’, ‘அப் டில்லி துர் நஹின்’ போன்ற படங்களின் பிரபல நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்.…

Read more

Odisha train accident : மோடி அரசு ஓட முடியாது…. மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்… ராகுல் காந்தி டுவிட்..!!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல்…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை…

Read more

ஒடிசா ரயில் விபத்து… சென்னைக்கு திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர்கள்…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டதில் ஒடிசாவில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. களத்தில் அமைச்சர் உதயநிதி….!!!

ஒடிசாவில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும்பாலான பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழக பயணிகளையும்…

Read more

ஜூன் 15 முதல் போடி – சென்னை ரயில் சேவை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக…

Read more

தேனி மக்களின் நீண்ட நாள் கனவான சென்னை TO‌ போடி ரயில் சேவை ஜூன் 16-ல் தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!

தேனி மாவட்ட மக்களின் பல நாள் கனவான சென்னை- போடி ரயில் சேவை ஜூன் 16-ஆம் தேதி தொடங்கும் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து போடிக்கும் மதுரையில் இருந்து போடிக்கும் ஜூன் 16-ஆம் தேதி ரயில்…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதைப்பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

ஐ ஆர் சி டி சி ரயில்வே பயண காப்பீட்டு திட்டம் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு…

Read more

ஒடிசா ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து…

Read more

“பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்”…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோசியம் பார்க்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியாவில் சமீப காலமாக சில நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என உத்தரவு பிறப்பித்ததோடு குற்றம் செய்த நபரையும் விடுவித்தது. இந்நிலையில் உத்திர…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

Other Story