“பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்”…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோசியம் பார்க்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியாவில் சமீப காலமாக சில நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என உத்தரவு பிறப்பித்ததோடு குற்றம் செய்த நபரையும் விடுவித்தது. இந்நிலையில் உத்திர…

Read more

Other Story