கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் மகாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் புவனேஸ்வரி உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பெற நின்று உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு அவரின் தவறை எதுவுமில்லை என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்ற வருகிறது. அதே சமயம் தண்டவாளங்களையும் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.