சென்னையில் இனி நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலின்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ்…

Read more

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவு 15ஆம் தேதி வெளியீடு?… வெளியான தகவல்..!!

நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல்…

Read more

#BREAKING : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை  கிளை அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளது.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு…

Read more

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில்…

Read more

ஜூன் 9இல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வெளியான தகவல்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். காவிரி டெல்டா…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த…

Read more

BREAKING: மாணவர்களுக்கு “இன்று நல்ல அறிவிப்பு வெளியாகிறது”…!!!

இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சார் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல அறிவிப்பு வெளியாகும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம்…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

அசத்தல்..! சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, சுண்டல் என வகைவகையாய்….. தமிழக சிறைக்கைதிகளுக்கு புதிய மெனு….!!!

தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம்,…

Read more

ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறே முக்கிய காரணம்…. ரயில்வேதுறை எடுத்த முக்கிய முடிவு..!!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் ரிலே அறைகள் மற்றும் சிக்னல் அமைப்பில் உள்ள உபகரணங்களுக்கு இரட்டை பூட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது தமிழக குழு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதில் இன்னும் 101 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!

கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன்…

Read more

பாம்பை பிடித்து கடித்து சுவைத்த சிறுவன்….. பதறியடித்து ஓடி வந்த பெற்றோர்…. பின் நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை…. வலுக்கும் புதிய கோரிக்கை…!!!

அதன் பிறகு திமுக அரசு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த திட்டம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மகளிர்…

Read more

உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் பெண் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர்கள் மத்தியில்…

Read more

இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2 மணி நேரம்தான்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இனி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் இரண்டு மணி நேரம் செல்ல முடியும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் இடையே…

Read more

#BREAKING: 55 உடல்கள் மட்டுமே இதுவரை உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 101 பேர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 6) 500 மருத்துவமனைகளை திறந்து வைக்கும் CM ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. பிணங்களுக்கு மத்தியில் 2 நாள்…. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பயணி…!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை…. வெளியான அறிவிப்பு…!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

தமிழகத்தில் சிறைவாசிகளுக்கு புதிய மெனு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் கூறியபடி சிறை கைதிகளுக்கு புதிய உணவு முறையை அமைச்சரகுபதி தொடங்கி வைத்துள்ளார். ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம்…

Read more

“ஊழியர்களுக்கு அவ்வளவு சம்பளம் வழங்க முடியாது”…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2300 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று வெளியாக போகும் அறிவிப்பு….!!!

ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 2020 ஆம் ஆண்டு நான்கு சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது ஆறு புள்ளி ஐந்து சதவீதமாக உள்ளது. இந்திய பொருளாதார சரிவு காரணமாக தொடர்ந்த…

Read more

உபரி நீர் திறப்பு…. தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளதால் அதிலிருந்து 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட…

Read more

தமிழகத்தில் கல்வி அலுவலர் பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம்…!!!

மாநில முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 32 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி…

Read more

BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல கட்சியிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி ஏற்று கொண்ட நிலையில் பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. இன்று மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு….!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் இன்று  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து…

Read more

நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. சென்டாக் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொறியியல், நர்சிங்…

Read more

ரயில் விபத்து…. உடனே போன்…. “என் மகன் சாகல”…. பிணவறையில் இருந்து உயிருடன் மீட்ட பாச தந்தை…எப்படி?

ஒடிசா ரயில் விபத்தில் மயக்கமடைந்து பிணவறையில் கிடந்த தனது மகன் பிஸ்வஜித் மாலிக்கை உயிருடன் மீட்டார் தந்தை..  ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தது தெரிந்ததே. இதற்கிடையில், விபத்தில் இறந்த உடல்களை நகர்த்தும் பணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்நடந்துள்ளது.…

Read more

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் பலியான சோகம்..! முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவிப்பு..!!

ஆந்திராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் விபத்து குறித்து அறிந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம்…

Read more

திமுக ஈகோவை டச் செய்த….. ஆளுநரின் ”அந்த வார்த்தை”… கடுப்பில் C.M ஸ்டாலின், கூட்டணி சகாக்கள்….!!

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆளும் அரசை சீண்டி வருவது தொடர் கதையாக மாறி வருகின்றது. ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆளும் அரசுகள் போராட்டம் நடத்தினாலும்…. ஆளுநரை கண்டித்து கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினாலும்….…

Read more

C.M ஸ்டாலின் போனது வேஸ்ட்…. குதர்க்கமாக பேசும் ஆளுநர்…. கோபத்தில் தமிழக அரசு….!!

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாஜக இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றார்கள் என மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றார்கள். மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பொறுப்பாக…

Read more

#BREAKING: வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் ஆர்.என் ரவி!!

  நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது.உலகளாவிய பெரும் தொழில் அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என உதகை பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆரன் ரவி பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு…

Read more

“போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 12,000 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் இந்த அரசு பள்ளிகளை திறக்க முடிவு…

Read more

இனி வாட்ஸ்அப்பில் மெட்ரோ டிக்கெட்…. எப்படி எடுப்பது தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சிறுமியின் போட்டோவை அனைத்து மது பாட்டிலிலும் ஒட்டுங்கள்….. மதுபழக்கத்தை நிறுத்த விஜயகாந்த் யோசனை…!!

வேலூர் மாவட்டம் சின்னராஜ குப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் மகிழ்ச்சி சீர்குலைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னுடைய குடும்பம் எப்பொழுது சந்தோஷமாக இருக்கிறதோ அப்பொழுதுதான்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

“மீண்டும் மஞ்சப்பை” தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்…!!!

நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்…

Read more

“ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்”…. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்…

Read more

மருத்துவத் துறை வரலாற்றில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள்…. நாளை திறக்கிறார் CM ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

BREAKING: டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி…. ஆந்திராவில் சோகம்…!!!

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் கொண்டேபாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

“மணிப்பூரில் தொடர் கலவரம்”… பெட்ரோல், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதி…!!!!

மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் என்ற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்வீச்சு தாக்குதல்,…

Read more

“மின்கட்டணம் அதிகரித்தால் மரத்தின் கீழ் அமருங்கள்”…. மாநில முதல்வர் அறிவுரை…!!!

அசாம் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மக்கள் பலர் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் அம்மாநில பேரவை தலைவர் பிஸ்வாஜித் தைமாரி மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது அனைவரும் மின்விசிறியை ஆப் செய்துவிட்டு மரத்தடியில்…

Read more

அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் ரூ.500…. இன்று முதல் அமல்!

ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார். ராஜஸ்தானில்…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம்”…. அன்பு தம்பிகளுக்கு சீமான் வேண்டுகோள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் ஏராளமான ஒரு உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு ஒடிசா இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் வழங்கிய…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. நாளை மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு….!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து…

Read more

‘கடும் நடவடிக்கை’ அனைத்து கோயில்களுக்கும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு இனி விழா குழு அமைக்க கூடாது என அறநிலையத்துறை கண்டிப்பாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆணையை…

Read more

Other Story