கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் 1-5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!
Related Posts
இது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read moreடெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…
Read more