கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் 1-5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!
Related Posts
திடீர் உடல்நலக்குறைவு…. ஐசியூவில் தீவிர சிகிச்சையில் முன்னாள் முதல்வர்….!!!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா…
Read moreகையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read more