இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சார் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல அறிவிப்பு வெளியாகும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.