ஒடிசா ரயில் விபத்து: இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது தமிழக குழு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதில் இன்னும் 101 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

#BREAKING: 55 உடல்கள் மட்டுமே இதுவரை உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 101 பேர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.…

Read more

“ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம்”…. அன்பு தம்பிகளுக்கு சீமான் வேண்டுகோள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் ஏராளமான ஒரு உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு ஒடிசா இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் வழங்கிய…

Read more

ஒடிசா ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது : கனடா பிரதமர் இரங்கல்..!!

ஒடிசாவில் ரயில் விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய…

Read more

Other Story