ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை என்ற நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சிஎஸ்கே வென்ற கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலின்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!
Related Posts
“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read moreஎதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more