தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“உயரம் குறைவு… நீ போகாதே, நான் போறேன்!” தம்பிக்கு பதிலாக மருத்துவப் பரிசோதனைக்கு வந்த அண்ணன் ஒரே முகம்… ஒரே உடை… ஆனா சென்டிமீட்டர் குறையுது… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், இரட்டையர் சகோதரர்கள் செய்த மோசடி முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த பூபேந்திர் என்பவர் போலீஸ் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற உடல்…
Read more“நாளைக்கு சட்டையைக் கிழிச்சுக்கப்போறாங்க….!” மக்கள் பணத்தில் நடக்கும் அநியாயக் கூத்து…. நகராட்சி வளாகத்தில் நடந்த அதிர்ச்சி கைகலப்பு….!!
மகாராஷ்டிராவில் உள்ள இரு நகராட்சிகளில் நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகள் தொடர்பாக ஒப்பந்தக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. பத்லாபூரில் நகராட்சி வளாகத்திலேயே திட்டக் குழுத் தலைவரை ஒப்பந்தக்காரர் ஒருவர் படிக்கட்டுகளில் தள்ளிவிட்ட…
Read more