தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
20 நாளா உண்ணாவிரதம்..! நான் இப்பவே என் போராட்டத்தை முடிச்சுக்கிறேன்.. ஆனா 3 கண்டிஷனில் ஏதாவது ஒன்னை ஏத்துக்கோங்க… ரகசிய கடிதம் வெளியிட்ட சோனம் வாங்க்சு…!!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில்…
Read moreஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த குழந்தைகள்…! “தாடையை உடைத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்”… டிவி சத்தத்தில் தெரியாத பயங்கரம்… தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தந்தை… பகீர்…!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலக பெண் ஊழியர் ஊர்மிளா சைனி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கணவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வழக்கு புதிய திருப்பத்தை பெற்றுள்ள…
Read more