ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறே முக்கிய காரணம்…. ரயில்வேதுறை எடுத்த முக்கிய முடிவு..!!!
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் ரிலே அறைகள் மற்றும் சிக்னல் அமைப்பில் உள்ள உபகரணங்களுக்கு இரட்டை பூட்டு…
Read more