சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 16 முதல்…

Read more

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் சீட்டு கட்டு கணக்குகள் நீக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட தற்போது வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

ஊருக்காக வாழ்ந்த மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

தன்னுடைய வாழ்நாளில் 16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. குஜராத் ஜாம் நகரை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி இருதய நோய் நிபுணர் ஆவார். இருதய ஆரோக்கியம் தொடர்பான…

Read more

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

திராவிடம் என்ற சொல்லை பார்த்தே பயப்படுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

கலைஞர் கருணாநிதியை நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மறைந்தார் என்று சொல்வதை விட கலைஞர் எங்கும் நிறைந்துள்ளார் என்றே கருதுகிறேன் என தெரிவித்தார். மேலும் கலைஞர் என்னை கண்காணித்து வருகிறார் என்ற…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் நியமனம்…. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களின் பாதுகாப்பு குறித்த சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு…

Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள்,…

Read more

ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் திடீரென கவிழ்ந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த…

Read more

கல்வி உதவித்தொகையுடன் இசை பயிற்சி…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தளவாய்பட்டியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நாதஸ்வரம், பாட்டு, தமிழ், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் விலை உயர்ந்தது…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணம் இரண்டு மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது என கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசியின் விலை 120…

Read more

“அதிமுகவுடன் இணைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி”… பிள்ளையார் சுழி போட்டாச்சு…. டிடிவி தினகரன் ஸ்பீச்…!!!

அமமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட தொடங்கி விட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வைத்தியலிங்க இல்ல திருமண விழாவில் பேசிய அவர், சிலரின் பேராசையால் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக தொடங்கினோம். இப்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம்…

Read more

TNPSC குரூப் 4…. 20,000 பணியிடங்களை உடனே நிரப்புக…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 தொகுதி-4காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் தெரிவித்துள்ளார். இது…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இன்று முதல் அமல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவையை அரசு விரிவு படுத்தி உள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை தாண்டி தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகின்றது. அவற்றை முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.…

Read more

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. நடிகர் விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதன்மை இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், வருகின்ற ஜூன் 17ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விலக்கு…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

BREAKING: திமுக கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் மர்ம மரணம்….!!!

தருமபுரி, கோம்பை வனப்பகுதியில் திமுகவின் முக்கிய புள்ளியும், கவுன்சிலருமான புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது…

Read more

மக்களே ரெடியா…? மாவட்டந்தோறும் 34 வகையான போட்டி….. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது.  அதன்படி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆண்டு முழுவதும் கொண்டாட்டம்….. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது.  அதன்படி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு…

Read more

BREAKING: ரயில் தடம் புரண்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் எரிவாயு நிரம்பிய டேங்கர்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று தடம்புரண்டது.…

Read more

ஏமாற்றுதல்… பித்தலாட்டம்… மோசடி ஆகிய மூன்றும்…. காங்கிரஸ்&திமுக அரசியல் மந்திரம்…. அண்ணாமலை விமர்சனம்…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், ஜூலை 1 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும்…

Read more

இன்று முதல் நிலையங்களில் இதற்கு கட்டண தள்ளுபடி….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு பயணம் செய்யலாம், அதே நாளில் திரும்ப எடுக்கும்போது வாகன நிறுத்த கட்டணத்தில்…

Read more

மக்களே…! உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற வேண்டுமா..? இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கு…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

அம்மாடியோவ்…! நூலிழையில் விபத்தில் தப்பிய மற்றொரு ரயில்….!!!

சமீபத்தில் ஒடிசாவில் அதி பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்டில் மற்றொரு ரயில் விபத்து நூழிலையில் தவிர்க்கப்பட்டது. டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட்டிற்கும் தண்டவாளத்திற்கும் இடையே டிராக்டர் சிக்கியது.…

Read more

நாடு அதிர்ந்துபோன ஒடிசா ரயில் விபத்து: Paytm செயலி எடுத்துள்ள முக்கிய முடிவு…!!

கடந்த வெள்ளியன்று ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் UPI பேமெண்ட் செயலியான Paytm தற்போது ஒரு…

Read more

BIG ALERT: அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயல்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு & அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் பிபோர்ஜோய் உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,050 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Read more

அடடே இந்த விஷயம் தெரியுமா…. இனி ATM இல்லாமலும் பணம் எடுக்கலாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம்களில் பணத்தை இப்போது யுபிஐ பயன்படுத்தி திரும்பப் பெறலாம். (ICCW) அமைப்பு பேங்க் ஆஃப் பரோடா முதன்முதலில் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய அட்டையின்றி பணம் எடுக்கும் வசதியை அறிவித்தது. அருகிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மிற்குச் செல்லவும். ‘UPI பணம் திரும்பப் பெறுதல்’…

Read more

ஆவின் நிறுவனத்தில் 50 குழந்தை தொழிலாளர்கள்…..? TTV தினகரன் கண்டனம்….!!!

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய பிரச்சனையை புறந்தள்ளிவிட்டு அரசே சிறார்களை ஊழியர்களாக பயன்படுத்தலாமா என்ற கேள்வி பூதாகரமானது. இது தொடர்பாக அமமுக பொது செயலாளர்…

Read more

திடுக் சம்பவம்…! சாக்லேட் வாங்கி கொடுத்து 6 மாணவிகளை….. பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தலைமையாசிரியர்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க தடை கிடையாது….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மதுரை முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்   புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு உள்ளே மின்னனு  சாதனங்களை கொண்டு செல்ல…

Read more

UNESCO விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீசுக்கு…. பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO அமைப்பால் வழங்கப்படும் ‘மைக்கேல் பட்டீஸ் விருது’-க்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO விருது-க்குத்…

Read more

TNPSC சுகாதார அதிகாரி தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமா?…. அப்போ இத பண்ணுங்க…. மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி…. இனி QR டிக்கெட் முன்பதிவு….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கான பயன் அனுபவத்தை மேம்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்த க்யூ ஆர் பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பாதுகாப்பு வழிகாட்டுதல் வெளியீடு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம்…

Read more

ஜூன் 14 முதல் அமல்…. மெட்ரோ பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

கிருஷ்ணரை நேசிப்பதால் மதுராவில் மட்டுமே போட்டி – ஹேமா மாலினி….!!!

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மதுரா தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று நடிகையும் பாஜக எம்பியும் ஆன ஹேமா மாலினி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையான தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹேமா மாலினி, நான் போட்டியிட…

Read more

ஜூன் 15ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்?…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ் மற்றும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த Paytm நிறுவனம்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

மாநிலம் முழுவதும் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம்…. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது கொடுத்த இலவச மின்சாரம் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக…

Read more

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில்…

Read more

தமிழகத்தில் ஐடிஐ சேர்க்கை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

ITI பயிற்சியாளர் சேர்க்கைக்கு தமிழகத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு…

Read more

200 ஆண்டுகளில் இல்லாத கொடுமை….. தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் வெயில் …!!!

தமிழகத்தில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத…

Read more

திருநங்கைகளுக்கான குடும்ப அட்டைகள்…… அசத்தும் தமிழ்நாடு அரசு…!!!

தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. இந்நிலையில், திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து…

Read more

ஜூலை 1 முதல்200 யூனிட் இலவச மின்சாரம்…. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக முதல்வர்…!!!

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…

Read more

BREAKING: பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியது மெட்ரோ…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் செய்ய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவை ஜூன் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோருக்கு பழைய கட்டணங்களே வசூல் செய்யப்பட உள்ளன. வாகனங்களை மட்டும் நிறுத்திவிட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழப்பு : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள்…

Read more

Other Story