நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் எழுதினார். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். என் நிலையில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.