தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
சித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read moreஇன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read more