தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read moreவிடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17ஆம் தேதி 555 பேருந்துகளும், 18 ஆம் தேதி 645 பேருந்துகளும் இயக்கப்படும். திருவண்ணாமலை,…
Read more