காதலியின் உடலை வெட்டி வறுத்து சமைத்த காதலன்….. வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை…

Read more

குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. ராஜஸ்தானில் சோகம்…!!!

குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு விற்பனையாளரிடம் குல்ஃபிகளை வாங்கிச் சென்ற குழந்தைகள், அதை சாப்பிட்டவுடன் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உடனடியாக…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர…. ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு…

Read more

FLASH NEWS: கிடுகிடுவென உயரும் விலை…. கவலையில் அசைவப்பிரியர்கள்…!!!

தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கோழிக் கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிலோ கோழிக் கறியின் விலை 300 முதல் 310க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் ஒரு கிலோ…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் விரைவில் அமலாகும் புதிய திட்டம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு…

Read more

“தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்”…. இபிஎஸ் விமர்சனம்…!!!

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

23 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்த மத்திய அரசு… வெளியான அறிவிப்பு..!!

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டாளர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உட்பட 23 மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீரிழிவு மருந்தான Gliclazide ER மற்றும் Metformin Hydrochloride  மாத்திரைகளின் ஒரு மாத்திரையின் விலையை…

Read more

மீனவர் உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் லிங்கன் காலமானார்…. சோகம்…!!

மீனவர் உரிமைகளுக்காக போராடி வந்த வழக்கறிஞர் லிங்கன் பாஸ்டின் (50) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று மரணம் அடைந்தார். குமரியைச் சேர்ந்த லிங்கன் மீனவர்களை கடல் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. 82 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை….!!!

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்தில் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் உடல்களை அடையாளம் காண ஒடிசா அரசு அண்டை மாநிலங்களான…

Read more

கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

மதுரை ரயில் நிலையத்தில் இனி போட்டோ ஷூட் நடத்த அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷூட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பட வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு…

Read more

தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாது…. மக்களுக்கு அரசு கொடுத்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி…

Read more

ஆன்லைன் செயலி மூலம் கடன்: இளைஞர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இறுதித் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் ஆன்லைன் செயலி மூலமாக தன்னுடைய பண தேவைக்காக…

Read more

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் அதிக அளவு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழக மாறாத இடத்தில் உள்ளதாக ஐ சி எம் ஆர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஒரு…

Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கும் வந்தே பாரத் ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எட்டாவது ஊதிய குழுவிற்கான ஆலோசனை அதற்கு முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த…

Read more

தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் லிஸ்ட் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

மதுரை: மேலூர் மற்றும் தனியாமங்கலம் துணை மின் நிலைப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி மேலூர், தெற்கு தெரு, விநாயகபுரம், நாவினிப்பட்டி,…

Read more

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவது குறித்து…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக அறிவித்தபடி செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு மட்டுமே மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் மூடல்…. முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். விவசாயிகளின்…

Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.6000 உதவித்தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்று பெண் குழந்தையாக இருக்க வேண்டும். PMVYதிட்டத்தின் கீழ் முதல்…

Read more

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. ரயில் ஓட்டுநர்களுக்கு இனி இதற்கெல்லாம் தடை…. புதிய அறிவிப்பு….!!!

ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் லோகோ பைலட்டுகள் செல்போன்…

Read more

தமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக…

Read more

ரயில் விபத்து: இழப்பீட்டுக்காக கணவன் இறந்ததாக நாடகமாடிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவன் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது கணவர் புகார்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு…. ஜூன் 14ம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு…!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது.…

Read more

வெறும் ரூ.299க்கு 3,000 ஜிபி Internet…. கேரள அரசின் அசத்தலான திட்டம்…!!!

அனைவருக்கும் இணையதள சேவையை வழங்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் பிராட்பேண்ட் இணையதள சேவையை கேரள அரசு தற்போது தொடங்கியுள்ளது. கேபான்எனப்படும் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.…

Read more

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு…. ட்ரோன்கள் பறக்க தடை….!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு…

Read more

இனி தகுதியற்ற படிப்புக்கு அனுமதிக்க கூடாது…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ள படிப்புகளை நடத்துவதற்கு மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் பல்கலை மானிய குழுவான யுஜிசி அனுமதி உடன் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு மாநில…

Read more

நாடே வியக்கும் அதிமுக மாநாடு…. 50 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பு…. எம்எல்ஏ தகவல்….!!!

மதுரை பெருங்குடி அருகே அதிமுக மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை கழக உத்தரவின் பெயரில் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு…

Read more

நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள்…. தமிழகத்திலும் 3…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என்று மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டு முதலே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு…

Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்…. பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்களும் பெருமளவு கிரிவலம் செல்ல வருவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்…. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி குளு குளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தென் தமிழக பகுதிகளில் பரவ உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு…

Read more

’13 – 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்வு’…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது. வீடுகளுக்கு…

Read more

Sehore Borewell Rescue : 55 மணி நேர போராட்டம்…. 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு..!!

மத்திய பிரதேசத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டது.. மத்தியப்பிரதேச மாநிலம் சேஹூர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள முங்காவலி கிராமத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில்  இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி சிக்கினார்..…

Read more

லிவ்-இன் உறவு…. கோடாரியால் “காதலியை 20 துண்டுகளாக வெட்டி”…. குக்கரில் சமைத்து நாய்க்கு வீசிய நபர்…. மும்பையில் அதிர்ச்சி கொலை.!!

மும்பையில், நடுத்தர வயது துணையை (லிவ்-இன் உறவு) கொன்று 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 36 வயது வாழ்க்கை துணையை கொன்று, உடலை 20 துண்டுகளாக வெட்டி, குக்கரில் சமைத்து நாய்களுக்கு உணவளித்த முதியவரை போலீசாரால்…

Read more

மின் கட்டணம் உயர்வு…. தமிழ்நாடு அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு குறைந்த அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தொழில்…

Read more

JEE தேர்வு எழுதாமல் ஐஐடியில் படிக்கலாம்…. ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணைய வழியிலான பி எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்புக்கு வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர JEE நுழைவுத் தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு…

Read more

விவசாயிகள் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14வது தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அறிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்…

Read more

கலைஞர் நினைவிடம் திறப்பு தேதி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கருணாநிதி கால்படாத இடம் இல்லை. சந்திக்காத மனிதர்கள் இல்லை. தொடங்காத…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தமிழகத்திலும் அமலுக்கு வந்த புதிய திட்டம்…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில்…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து…. சென்னையில் நடிகரின் கார் மோதி துடிதுடிக்க மரணம்…!!!

சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சாலையில் சினிமா துணை நடிகர் பழனியப்பன் குடிபோதையில் காரை வேகமாக போட்டி வந்துள்ளார். அப்போது இரு சக்கர…

Read more

பகீர் சம்பவம்.. தாய் – மகன் உயிரோடு ஆம்புலன்ஸில் எரித்துக் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!

மணிப்பூர் மாநிலத்தில் தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு…

Read more

பொதுக்குழு தீர்மான வழக்கு…. ஒரு மாதத்திற்கு பிறகு இன்று விசாரணை….!!!

அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக தலைமைக்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். ஆதரவாளர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

Other Story