மீனவர் உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் லிங்கன் காலமானார்…. சோகம்…!!

மீனவர் உரிமைகளுக்காக போராடி வந்த வழக்கறிஞர் லிங்கன் பாஸ்டின் (50) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று மரணம் அடைந்தார். குமரியைச் சேர்ந்த லிங்கன் மீனவர்களை கடல் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

Other Story