தளபதி விஜய் செய்த செயல்…. பாராட்டு தெரிவித்த ADMK முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு….!!!!!

R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தக்கூடிய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…

Read more

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!!

முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அரசானது திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏப்ரல் மாத தரவுகளின் படி ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படியாக சுமார் 3-4 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிகரிப்பின்…

Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 578 விற்பனையாளர், 925 இடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வானவர்…

Read more

10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது நாளை…

Read more

SETC மற்றும் TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான ஆட்தேர்வு…. அமைச்சர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கான ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆட்சி ஏற்பு விரைவில் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் ஆட்சி ஏற்பு…

Read more

BREAKING: முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு …. அதிர்ச்சி..!!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னிடையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது. இந்த…

Read more

அடடே!…. ரயில்வே மூலம் மாத வருமானம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!

ரயில்வேயில் முகவராக சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது, IRCTC என்பது ரயில்வேயின் சேவை ஆகும். இதன் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல…

Read more

ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். பெரும்பாலும் மக்கள் பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கின்றனர். பயணநேரம் நெருங்கையில், திட்டமிடல் மாறி டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வருகிறது. இதனிடையே…

Read more

அமித்ஷாவை சந்திக்கும் 24 தமிழக பிரபலங்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? வெளியான லிஸ்ட்…!!

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை அமித் ஷா சந்திக்கிறார்.  அதன்படி…

Read more

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா…? ஈஸியா லோன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!

சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா…

Read more

” இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிப்பு”…. உடனே வேலையை முடிங்க….. மிக முக்கிய அப்டேட்….!!!!

ஆதார் அட்டை இன்றி நம்மால் தற்போது எவ்விதமான பணியையும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதனிடையே ஆதாரில் விபரங்களை புதுப்பிப்பது இனிமேல் இலவச சேவையாக கிடைக்காது. ஏனெனில் UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கலாம். ஆதார் கார்டிலுள்ள விபரங்களை…

Read more

தென்கிழக்கு பகுதியில் 24 ரயில்கள் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலம் பாலச்சோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தானது இந்தியாவையே உலுக்கியது. இதில் 275 பேர் பலியாகினார். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி…

Read more

“ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்”…. ஏன் முதலும் கடைசியுமாக இருக்கு தெரியுமா?…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும்  கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை…

Read more

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் உங்க பணம் திரும்ப கிடைக்காது?…. மிக முக்கிய தகவல்…..!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் தட்கல் கோட்டா டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒருநாள் முன்பு தான் துவங்குகிறது. உதாரணமாக 27ம் தேதியன்று பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், 26ம் தேதி தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யவும். அதே நேரம் இந்திய…

Read more

BREAKING: கோர விபத்து: 4 பேர் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து…

Read more

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்…. 12th மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில்…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

BREAKING : 757 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

1000 படுக்கை வசதிகளுடன் சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 757 பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 757 பணியிடங்களில் 249 நிரந்தர பணியிடங்களாகவும், 508 பணியிடங்கள் ஒப்பந்த…

Read more

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு…. பகிரங்க சவால் விடும் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

3 நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது “சுய மரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் இணைந்து…

Read more

அடடே வேற லெவல்…! செங்கல்பட்டில் இனி குடிநீர் பஞ்சமே இல்லை…. அரசின் செம சூப்பர் திட்டம்..!!

செங்கல்பட்டு வரை சென்னையை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் கோயம்பேடு போல இது பரபரப்பான பகுதியாக மாறிவிடும். இதனால் மக்கள் தானாகவே இங்கு குடிபெயர தொடங்கி விடுவார்கள். இதனால்…

Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர நாளை காலை 10 முதல் ஜூலை 30 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: “இன்றைக்குள்” அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 தான் கடைசி நாள்…. SBI வங்கி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை முடிக்க கால கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி…

Read more

புதுமண தம்பதிகளே குட் நியூஸ்…! இனி ரயில்லயும் போட்டோ ஷூட் பண்ணலாம்…. கட்டணம் கம்மி தான்…!!!

இந்திய ரயில்வே துறை வருவாய் பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பாரம் கட்டணம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கி…

Read more

10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அதனால் மாணவர்கள் அனைவருமே பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர்.…

Read more

நீங்க தவறவிட்ட ரயில் டிக்கெட்டிற்கு முழு பணத்தையும் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். விரைவான பயணம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ரயிலை தவற விட்டால் அல்லது டிக்கெட்டை ரத்து செய்ய…

Read more

PF பணம் எவ்வளவு இருக்கு…? எப்படி செக் பண்ணி பார்க்கலாம்…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

PF சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பணம் வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து…

Read more

பேட்மிண்டன் விளையாடியபோது மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. உ.பி.யில் அரங்கேறிய உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் பிஹட்என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த சோபியன் என்ற இளைஞரிடம் பழகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி இரவு 10 மணியளவில் அந்த இளைஞர் சிறுமியை பார்க்க வேண்டும்…

Read more

“சம்பளம் கட்”…. அரசுக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை…. புதிய சிக்கல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

குட்டி கதை சொன்ன முதல்வர் ஸ்டாலின்…. அதுவும் இபிஎஸ்-காக…. வைரல்…!!!

சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும்…

Read more

BIG BREAKING: அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது பிபோர்ஜாய்…!!!

மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து ஜூன் 15 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதனை…

Read more

தமிழக மக்களே…. “உடனே இதை செய்யுங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…!!!

சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும்…

Read more

திமுகவை இனி யாராலும் வீழ்த்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை….!!!

சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும்…

Read more

அமித்ஷா வருகையின்போது மின்தடை: அரசியலாக்க விரும்பவில்லை…. அண்ணாமலை..!!!

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை அமித் ஷா சந்திக்கிறார். வேலூரில் நடைபெற…

Read more

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

மாணவர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 12) பள்ளிகள் திறப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு நாளை(ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

JUST IN: தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு, பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 212000,…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000…

Read more

BREAKING: தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து?…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும், 11,12 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு…

Read more

அம்மாடி!! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.75 லட்சம்… எங்கு தெரியுமா…???

மேற்குவங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் ஒன்பதாம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250- க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழ கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோ மாம்பழத்தின்…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை…. தலைமை தேர்தல் ஆணையர்…!!!

நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜூகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு இ-போஸ்டல் பேலட் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் 1.15…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்…. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

சமையல் கேஸ் சிலிண்டருக்கு300 ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு ரத்து?…. வெளியான தகவல்..!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும், 11,12 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு…

Read more

கேம் விளையாடி தாயின் ரூ.36 லட்சத்தை காலி செய்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அம்பேர்பெட் பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுவன் தனது தாயின் ஃபோனில் பிரீ பையர் கேம் இன்ஸ்டால்…

Read more

ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என…

Read more

Other Story