மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து ஜூன் 15 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளைக் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.