மேற்குவங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் ஒன்பதாம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250- க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழ கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 2.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் ஏராளமானவர் இந்த மாம்பழத்தை பார்த்து கண்டு களித்து வருகின்றனர். வழக்கமாக ஜப்பானில் காணப்படும் ரியாசகி மாம்பழம் தற்போது இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
அம்மாடி!! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.75 லட்சம்… எங்கு தெரியுமா…???
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more