மாநில முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 32 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கான சம்பளம் ரூ.76,000 முதல் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த பணிக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி அலுவலர் பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more