ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நம்முடைய கடமை அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்த குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது. அவர்களுக்கு நாம் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி குழுமம்…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more