ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நம்முடைய கடமை அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்த குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது. அவர்களுக்கு நாம் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி குழுமம்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more