BREAKING: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10பேர் நிலைமை என்ன….? அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல். மேலும்  அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

Other Story