சங்கரய்யா மறைவு…. ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிப்பு…. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து…!!!

சங்கரய்யா மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள CPM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சங்கரய்யா உடல் நாளை காலை…

Read more

மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர்…

Read more

BREAKING : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…!!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக்…

Read more

ஒடிஷா ரயில் விபத்து: இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…. முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!

ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…

Read more

Other Story