காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!
Related Posts
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்…. இரங்கல்…!!!
சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை.…
Read moreஉலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read more