காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!
Related Posts
10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?… நீங்களே பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் பத்து அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதாக உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியாகிய வீடியோ, அந்த அசாதாரண பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்த மக்கள் இப்படி…
Read more“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…
Read more