“கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 3 பாயிண்டுகள்”…. என்னென்ன தெரியுமா…?

தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து…

Read more

Other Story