“கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 3 பாயிண்டுகள்”…. என்னென்ன தெரியுமா…?

தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து…

Read more

BREAKING : கோகுல்ராஜ்  கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில்…. இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!

தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ்…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு… சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு…!!!

சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆவண கொலை செய்யப்பட்டதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முக்கிய சாட்சியான சுவாதியிடம் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.. சேலம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ்…

Read more

Other Story