தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கக்கூடாது. காவல்துறையின் நிபந்தனைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் நைட் 10 மணிக்கு மேல் “கட்”…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more