தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயத்தை விலை மட்டுமே வாங்கப்படும் என்று போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு இழந்த நிலையில் தற்போது அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more