முழங்கால் வலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சிகிச்சை முடித்து இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியவர், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு எடுக்க இருக்கிறார். அதற்கு பின்னரே சென்னைக்கு வந்து அலுவல்களை கவனிப்பார் என்று தெரிகிறது. முழங்கால் வலியின் தீவிரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை … வெளியான தகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…
Read moreசென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…
Read more