தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து  சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று  வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜப்பானில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சிவசங்கர் இருந்து முதல்வர் தமிழகம் திரும்பியவுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னைக்கு உறுதி அளித்துள்ளார்.